சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார். இன்று நடைபெற்ற தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியில், இயக்குநர் சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி அறிமுகப்படுத்தினார்.
விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி, மஹீரன் பிரசாதா, ஹரிஸ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...