Latest News :

’நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆக மாறிய ‘அறம் செய்து பழகு’
Tuesday August-15 2017

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார். இன்று நடைபெற்ற தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியில், இயக்குநர் சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி அறிமுகப்படுத்தினார்.

 

விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி, மஹீரன் பிரசாதா, ஹரிஸ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, லக்‌ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Related News

227

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

Recent Gallery