சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அறம் செய்து பழகு’ படத்தின் தலைப்பு ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டார். இன்று நடைபெற்ற தலைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியில், இயக்குநர் சுசீந்திரனின் தந்தை நல்லுசாமி அறிமுகப்படுத்தினார்.
விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி, மஹீரன் பிரசாதா, ஹரிஸ் உத்தமன், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ஹோலி பண்டிகை தினத்தன்று வெளியிடப்பட்டது...
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் ‘இனிமேல்’ என்ற சுயாதீன வீடியோ பாடல் வெளியாகியுள்ளது...
அறிமுக இயக்குநர் மனோஜ். என்...