பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் நடிகைகளை அசிங்கமான வார்த்தைகளில், அதாவது அவர்களை விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளை இழிவாக பேசிய அந்த தொகுப்பாளர் மற்றும் அந்த தொலைககட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வருகிறார்கள். மேலும், சினிமா நடிகர் நடிகைகளும் அந்த தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அந்த தொலைக்காட்சியை தடை செய்ய வேண்டும், என்று அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ள பிரபல பாடகி சின்மயி, “2018லும் பெண்கள் சம உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா" என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...