பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் நடிகைகளை அசிங்கமான வார்த்தைகளில், அதாவது அவர்களை விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகளை இழிவாக பேசிய அந்த தொகுப்பாளர் மற்றும் அந்த தொலைககட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வருகிறார்கள். மேலும், சினிமா நடிகர் நடிகைகளும் அந்த தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அந்த தொலைக்காட்சியை தடை செய்ய வேண்டும், என்று அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ள பிரபல பாடகி சின்மயி, “2018லும் பெண்கள் சம உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா" என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்...
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ்...
தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி...