பிரபல நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா நூழிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு சென்ற இண்டிகோ நிறுவன விமானத்திதின் டயர்கள் தீ பற்றி எரிந்தது. இந்த விமானத்தில் நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோஜா உள்ளிட்ட 77 பேர் இருந்தார்கள். பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் விமானம் ஓடு பாதையில் நின்றவுடன், விமானத்தின் கதவுகள் திறக்க முடியாமல் பழுதடைந்துவிட்டதால், பயணிகள் ரொம்பவே பதற்றம் அடைந்தவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து விமான ஊழியர்களின் அதிரடியான நடவடிக்கை மூலம் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேற்று இரவு 8.50 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 10.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் தரை இரங்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டது.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...