திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டுக்கும் பல வேறுபாடுகள் இருந்த காலம் மாறி, திரைப்படங்களுக்கு நிகராக தொலைக்காட்சி தொடர்களும் உருவாகி வரும் நிலையில், சினிமாவைப் போலவே காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்று சீரியல்களிலும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.
ஆனால், கடந்த கால சீரியல்கள் என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். அப்படிப்பட்ட சீரியல் காலத்தில் இருந்து நடித்து வருபவர் தான் ஸ்ரீதுர்கா. ரொம்ப அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீதுர்கா, கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை நிறுத்திவிட்ட நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் பேட்டில் ஒன்றில் கூறிய ஸ்ரீதுர்கா, டியூபில் அவரைப் பற்றி பல தவறான தகவல்கள் உலா வருவதாகவும், அவை அனைத்தும் முழுக்க முழுக்க தவறான தகவல்கள் என்றும் கூறினார். மேலும், தனது ரசிகர்கள் யாரும், அந்த தகவல்களை நம்ப வேண்டாம், என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் ஸ்ரீதுர்கா, டிவி சீரியர் மற்றும் திரைப்படங்கள் என இரண்டிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...