பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்த பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயற்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ஆலியா பட் குறித்து இணையத்தில் சர்ச்சையான தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது அவர் தனது மார்பகத்தை பெரிதாக காட்ட செயற்கை மார்பகத்தை வைத்துக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியா பட், அந்நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் அவர் போலியான செயற்கை மார்பகம் வைத்துள்ளது போல தெரிகிறது, என்ற பதிவோடு அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, ஆலியா பட்டின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...