காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அறவழி கண்டன போராட்டம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...