காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அறவழி கண்டன போராட்டம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...