Latest News :

தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் - சர்ச்சையை கிளப்பிய நடிகை!
Monday April-09 2018

‘யூ-டர்ன்’ என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஷரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் ‘இவன் தந்திரன்’, ‘விக்ரம் வேதா’ ஆகியப் படங்களில் நடித்திருக்கிறார்.

 

தற்போது, ‘மிலன் டாக்கீஸ்’ (Milan Talkies) என்ற இந்தி படத்தில் கல்லூரி மாணவி வேடத்தில் ஷரத்தா ஸ்ரீநாத் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, தமிழ்ப் படங்களில் நடித்துவிட்டு இந்தி படத்தில் நடிப்பது எப்படி இருக்கிறது? என்று பேட்டி ஒன்றில் ஷரத்தா ஸ்ரீநாத்திடம் கேட்டதற்கு, “எனக்கு பெரிய வித்தியாசம் தெரிகிறது. பாலிவுட்டில் இருப்பவர்கள் அதிக ஒழுக்கமாகவும், திறமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்.

 

அப்படியனால், தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாகவும், திறமை இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள், என்று ஷரத்தா ஸ்ரீநாத் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். அவரது இத்தகைய பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Related News

2353

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

Recent Gallery