சினிமா நடிகர் நடிகைகள் நடிப்பதோடு பிற தொழில்களில் ஆர்வம் காட்டி வருவதோடு, தற்போது விளையாடுத் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய் ரத்தினமும் விளையாட்டு மீது பேரார்வம் கொண்டவர்.
அவர் தற்போது சென்னை அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம் எனும் இடத்தில் வி ஸ்கொயர் என்ற பேட்மிண்டன் அகடாமியை தொடங்கி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த பேட்மிண்டன் அகடாமி திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அகடாமியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அஜெய் ரத்னம் மற்றும் அவரது மகன்கள் தீரஜ்விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...