இலங்கையச் சேர்ந்த பிரபல நடிகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை பூர்விமாக கொண்டவர் நடிகை துஷானி சில்வா. இவர் இலங்கையில் நாடகம் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ள களனி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்ற நடிகை துஷானி சில்வா, நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நடிகையின் இத்தகைய விபத்து இலங்கை திரையுலகினரையும் மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...