Latest News :

ஆற்றில் குளிக்கச் சென்ற நடிகை நீரில் மூழ்கி மரணம்!
Thursday April-19 2018

இலங்கையச் சேர்ந்த பிரபல நடிகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையை பூர்விமாக கொண்டவர் நடிகை துஷானி சில்வா. இவர் இலங்கையில் நாடகம் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ள களனி ஆற்றில் நேற்று குளிக்கச் சென்ற நடிகை துஷானி சில்வா, நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

நடிகையின் இத்தகைய விபத்து இலங்கை திரையுலகினரையும் மக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

2437

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery