சினிமா நடிகைகளுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஒரு படி மேலேயே சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாள சீரியல் உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கவிதா.
இவர் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

தற்கொலை செய்துக்கொண்ட கவிதாவுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...