சினிமா நடிகைகளுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஒரு படி மேலேயே சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாள சீரியல் உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கவிதா.
இவர் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
தற்கொலை செய்துக்கொண்ட கவிதாவுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...