சினிமா நடிகைகளுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஒரு படி மேலேயே சீரியல் நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் மலையாள சீரியல் உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் கவிதா.
இவர் கடந்த 22 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

தற்கொலை செய்துக்கொண்ட கவிதாவுக்கு 4 வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். அவரது கணவர் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...