விதார்த் ஹீரோவாக நடித்த ‘வெண்மேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து ‘பப்பாளி’, ’சதுரங்க வேட்டை’ ஆகியப் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இவன் யாரென்று தெரிகிறதா’ மற்றும் ‘பப்பரப்பாம்’ ஆகிய படங்கள் ரிலிஸுக்கு காத்திருக்கின்றன.
இந்த நிலையில், இஷாரா நாயருக்கு திடீர் திருமணம் நடந்திருக்கிறது. துபாய் வாழ் இந்தியரான சாஹில் என்பவருக்கும் இஷாரா நாயருக்கும் கடந்த 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஷாரா நாயர் - சாஹில் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...