எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1955 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குலேபகாவலி’. தற்போது இதே தலைப்பில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.
முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி தயாராகும் இப்படத்தை எஸ்.கல்யாண் இயக்க, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இப்படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுவதோடு, இப்படத்தில் உள்ள பிளாஸ்பேக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர் இடம்பெறுகிறாராம். இந்த காட்சி தான் பழைய குலேபகாவலிக்கும் தற்போதைய குலேபகாவலிக்கும் இடையிலான இணைப்பு பற்றியும் கூறப்பட்டிருக்கிறதாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...