கடந்த ஆண்டு வெளியான ‘மெசல்’ படத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தாலும், அதுவே படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம்.
படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்திய ‘மெர்சல்’ ரிலிஸுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. பாடல்கள், டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை என பலவற்றி பல சாதனைகளை படைத்து வந்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும், ‘மெர்சல்’ படத்தின் சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இணையளத்தில் பல சாதனைகளை செய்த ஆளப்போறான் தமிழன் பாடல், தற்போது 45 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...