கடந்த ஆண்டு வெளியான ‘மெசல்’ படத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தாலும், அதுவே படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம்.
படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்திய ‘மெர்சல்’ ரிலிஸுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. பாடல்கள், டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை என பலவற்றி பல சாதனைகளை படைத்து வந்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும், ‘மெர்சல்’ படத்தின் சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இணையளத்தில் பல சாதனைகளை செய்த ஆளப்போறான் தமிழன் பாடல், தற்போது 45 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...