Latest News :

தென்னிந்திய சினிமாவில் விஜய் செய்த புதிய சாதனை!
Saturday August-19 2017

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஆக.20) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள நிலையில், தென்னிந்திய சினிமாவில் எந்த நடிகருக்கும் இதுவரை கிடைத்திராத கவுரவம் விஜய்க்கு கிடைத்துள்ளது.

 

ஒவ்வொரு நாளும் ‘மெர்சல்’ பற்றிய புதிய தகவல்கள் வெளியாக விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்க, தென்னிந்திய சினிமாவிலேயே முதல் முறையாக விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு ட்விட்டரில் எமோஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தென்னிந்திய சினிமாவில் ட்விட்டர் எமோஜி உருவாக்கப்பட்ட முதல் நடிகர் என்ற சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள மெர்சல் பாடல்களில் ஏற்கனவே “ஆளப்போறான் தமிழன்’, “நீதானே...” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Related News

262

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery