மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வந்த அருண் விஜய், தனது போஷன் அனைத்தையும் முடித்துவிட்டு அப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். தற்போது, பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘சாஹோ’ படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார்.
‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், அருண் விஜய்யும் தற்போது இணைந்திருக்கிறார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...