Latest News :

தமிழ் நடிகைக்கு கொலை மிரட்டல்!
Friday May-18 2018

இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் மற்றும் அப்போது தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன படுகொலையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘18.05.2009’. இன்று வெளியாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் தன்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தனது அம்மாவுடன் வசித்து வரும் நடிகை தன்யாவின் பர்சனல் போன் நம்பரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர், அவரிடம் ஆபசமாக பேசியதோடு, ‘18.05.2009’ படத்தில் நடித்ததற்காக கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக நேற்று சென்னை போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த தன்யா, தனக்கும் தனது அம்மாவுக்கும் உரிய பாதுகாப்பும் கேட்டுள்ளார்.

Related News

2642

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery