’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படத்திற்கு திரையுலக பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அப்படம் பெரும் லாபத்தை ஈட்டியது தான் உண்மை. அப்படத்தை தயாரித்த நடிகர் சிவகுமாரின் உறவினரான ஞானவேல்ராஜா, செம குஷியில் இருக்கிறார்.
இந்த நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முடிவுக்கு அப்பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் வந்திருக்கிறாராம்.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இரட்டை அர்த்த வசனங்களை தூக்கலாக வைக்க முடிவு செய்துள்ள இயக்குநர், யார் எப்படி எதிர்த்தாலும், தொடர்ந்து இதுபோன்ற ஆபாச படங்களை எடுத்தே தீருவேன் என்ற முடிவில் இருக்கிறாராம்.
ஆனால், இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்க மாட்டார் என்பது உறுதியானதால், அவருக்கு பதிலாக வேறு யாரையாவது ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’காந்தி டாக்ஸ்’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...