இசைஞானி இளையராஜா நாளை (ஜூன் 2) தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு துறையைச் சார்ந்த பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் கைத்தறி பட்டு நிறுவனம் சார்பில், திரைப்பட இயக்குநரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் எழுதிய கவிதை மற்றும் இளையராஜாவின் புகைப்படத்தை இளையராஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...