இசைஞானி இளையராஜா நாளை (ஜூன் 2) தனது 74 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு துறையைச் சார்ந்த பல பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நாஞ்சில் கைத்தறி பட்டு நிறுவனம் சார்பில், திரைப்பட இயக்குநரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர் எழுதிய கவிதை மற்றும் இளையராஜாவின் புகைப்படத்தை இளையராஜாவுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...