Latest News :

விபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை!
Saturday June-02 2018

திரைப்படங்கள் போலவே டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் ரொம்பவே பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில், மக்களின் பெரு வரவேற்பை பெற்ற டிவி சீரியலாக ‘வாணி ராணி’ உள்ளது.

 

நடிகை ராதிகா தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், நடித்து வரும் சங்கீதா என்ற நடிகை விபச்சார வழக்கில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதனைத் தொடர்ந்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

Sangeetha

 

இதில் சீரியல் நடிகை சங்கீதாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அவர் மேலும், பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Related News

2709

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery