Latest News :

விபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை!
Saturday June-02 2018

திரைப்படங்கள் போலவே டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் ரொம்பவே பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில், மக்களின் பெரு வரவேற்பை பெற்ற டிவி சீரியலாக ‘வாணி ராணி’ உள்ளது.

 

நடிகை ராதிகா தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், நடித்து வரும் சங்கீதா என்ற நடிகை விபச்சார வழக்கில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதனைத் தொடர்ந்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

Sangeetha

 

இதில் சீரியல் நடிகை சங்கீதாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அவர் மேலும், பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Related News

2709

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery