திரைப்படங்கள் போலவே டிவி சீரியல்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் ரொம்பவே பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில், மக்களின் பெரு வரவேற்பை பெற்ற டிவி சீரியலாக ‘வாணி ராணி’ உள்ளது.
நடிகை ராதிகா தயாரித்து, இரட்டை வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில், நடித்து வரும் சங்கீதா என்ற நடிகை விபச்சார வழக்கில் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதனைத் தொடர்ந்து பாலியல் தொழில் தடுப்பு பிரிவு அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சீரியல் நடிகை சங்கீதாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. அவர் மேலும், பல பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...