கருணாஸ் நடித்த ‘சந்தமாமா’, ‘ராரா’ ஆகியப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுவேதா பாசு. இவர் தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிதிதிருக்கிறார். மேலும், குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் சுவேதா பாசு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சுவேதா பாசுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது, இந்தி படம் ஒன்றில் நடித்திருக்கும் சுவேதா பாசு, ‘கேங்க்ஸ்டர்’ என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சுவேதா பாசுவுக்கு தற்போது இந்தி டைரக்டர் ரோஹித் மிட்டலுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...