ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித், அப்படத்தில் சில குறைகளை வைத்தாலும், தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கும் ‘காலா’ படத்தில் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டார். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கான படமாக காலா இருக்கிறது.
மக்கள் மட்டும் இன்றி, ஊடகங்களும் திரையுலக பிரபலங்களும் காலா படத்தையும், இயக்குநர் பா.ரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், பா.ரஞ்சித்தின் குருவான இயக்குநர் வெங்கட் பிரபு, தனது சிஷ்யனை பாராட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்ன ஒரு படம்! இதை விரும்புகிறேன். இரஞ்சித், உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. என்ன முதிர்ச்சி! என்ன உருவாக்கம்! என தகவல்கள்! என்ன பிரம்மாண்டம்! என்ன நடிப்பு! என்ன சமநிலை! என்னை பொறுத்த வரை இதுதான் இதுவரையிலான உனது சிறந்த படம்!” என்று தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...