தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான அஜித், தனக்கு என்று தனி பாதையை வகுத்துக்கொண்டு பயணிப்பவர். ரசிகர்களும், மன்றங்களும் தேவையில்லை, என்று அவர் அறிவித்த போது, அவருக்காக எதையும் செய்ய அவரது ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இயக்குநர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்திருக்கும் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். என்னதான் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், பொழுதுபோக்கிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருபவர், பைக், கார், ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது பொழுதுபோக்கை மாற்றிக் கொண்டு வந்த அஜித், தற்போது புதிய பொழுதுபோக்கு ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆம், அஜித் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டு வருகிறார். அவரது புதிய பொழுதுபோக்கு தான் இந்த துப்பாக்கி சுடுதல், படப்பிடிப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் தினமும் மாலை நேரத்தில் துப்பாக்கி சுடுவதில் பிஸியாகிவிடுகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...