1990 களில் வெளியான ‘ராக்கி’, ‘ராம்போ’ போன்ற படங்களின் மூலம் உலகப் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டோலனுக்கு இந்தியாவிலும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இந்த நிலையில், சிறுமி ஒருவரை கற்பழித்த வழக்கில் சிக்கியுள்ள சில்வெஸ்டர் மீது விசாரணை தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1986ம் ஆண்டில் ’ஓவர் தி டாப்’ என்ற படத்தில் நடித்த போது சில்வெஸ்டர் ஸ்டோலோன், 16 வயதான சிறுமியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக லாஸ் ஏஞ்சலஸ் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
லாஸ் வேகாஸில் ஷூட்டிங் நடைபெற்ற போது சில்வஸ்டர் ஸ்டோலோனை சந்தித்து ஆட்டோகிராப் வாங்க அவரது அறைக்கு சென்றபோது, ஸ்டோலோனும் தானும் உடலுறவுக் கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார்.
ஸ்டோலோனிடம் உறவுக் கொண்டதில் ஆட்சேபனையில்லை என்றும், ஆனால் ஸ்டாலோன் தனது பாதுகாவலருடனும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த வழக்கு குறித்து ஸ்டோலோனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...