அதிமுக-வின் இரு அணிகள் இணையப் போகிறது என்று கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருக்க, இன்று அநேகமாக இணைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், இன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ”காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா". என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் ``விமர்சனங்கள் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து இருக்கக் கூடாது என கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...