Latest News :

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை!
Monday June-18 2018

சினிமாவைப் போல சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழில் பிரபல சீரியல் நடிகர், இயக்குநர் என்று பலர் தற்பொலை செய்துக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், தெலுங்கில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த தேஜஸ்வனி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பவன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளினி தேஜஸ்வனியின், தற்கொலை தெலுங்கு திரையுலகரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related News

2839

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery