சுமார் 10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, பட வாய்ப்புகள் குறைந்ததும், தான் காதலித்து வந்த ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், தற்போது இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பவர், 20 படங்கள் நடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிப்பேன், என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கும் ஸ்ரேயா, அந்த புகைபப்டங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். திரைப்பட வாய்ப்புக்காக அவர் நடத்தியிருக்கும் இந்த கவர்ச்சி போட்டோ ஷூட், திருமணத்திற்குப் பிறகு அவர் எடுத்த கவர்ச்சி புகைப்படம் என்பதால், இணையத்தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த கவர்ச்சி புகைப்படம்;
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பாக வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா இயக்கத்தில், அனுராக் காஷ்யப் வழங்கும் படம் ’பேட் கேர்ள்’...