மணிரத்னத்தின் ‘ரோஜா’, ஷங்கரின் ‘ஜெண்டில் மேன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த மது பாலா, பிறகு இந்தியில் சில படங்களில் நடித்தார். பிறகு திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டிலானவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், பாபி சிம்ஹா நடிக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் மூலம் மது பாலா மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கிறார். இந்த தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தாலும், தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
‘சென்னையில் ஒருநாள் 2’ படத்தை இயக்கிய ஜே.பி.ஆர் மற்றும் அறிமுக இயக்குநர் சாம் சூர்யா ஆகியோர் இயக்கும் இப்படத்தில் மது பாலா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...