போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு படப்பிடிப்புக்காக சினிமா தொழிலாளர்களை போலி பாஸ்போர்ட் மூலம் சில தயாரிப்பாளர்கள் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
மேலும், அதிகாரிகள் சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் சுமார் 800 போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்திருப்பதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன்...
காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...