போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட 11 பேர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டு படப்பிடிப்புக்காக சினிமா தொழிலாளர்களை போலி பாஸ்போர்ட் மூலம் சில தயாரிப்பாளர்கள் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
மேலும், அதிகாரிகள் சிலர் பணத்தை பெற்றுக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் சுமார் 800 போலி பாஸ்போர்ட்களை தயாரித்து கொடுத்திருப்பதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...