வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்துவிதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகிறது, என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி, சனிக்கிழமையன்று தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகளை ரத்து செய்யுமாறு, ஸ்டண்ட் யூனியன், தயாரிப்பாளர்கள் சங்கத்கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும், என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...