படங்களின் எண்ணிக்கையை பார்க்காமல், கதையையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பார்த்து படங்களை தேர்வு செய்யும் அரவிந்த்சாமி, இயக்குநர் ராஜபாண்டி சொன்ன கதையை கேட்டு நடிக்க ஒகே சொல்லியிருக்கிறார்.
‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார். இதையடுத்து இப்படத்தின் ஹீரோயினாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...