பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது தெலுங்கு சினிமாவில் அதிகமாக உள்ளது, என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறிவந்ததோடு, தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பல இயக்குநர்களும், நடிகர்களும் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், தன்னுடன் பழகியவர்களின் பட்டியலை ஆதரங்களுடன் வெளியிடுவேன் என்று கூறிய அவர், சில இயக்குநர்கள் பெயரையும், நடிகர்கள் பெயரையும் வெளியிட்டார்.
இதற்கிடையே, தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் சிலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சமீபத்தில் கூறியவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சூசகமாக பதிவு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டார்.
இந்த நிலையில், நடிகர் விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளதால், ஸ்ரீரெட்டியால் கோடம்பாக்கத்தில் சர்ச்சை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்ட்டி, “தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் விஷால் தன்னை மிரட்டி வருகிறார். இருந்தாலும், நான் தமிழ் சினிமாவின் கருப்பு பக்கங்களை வெளியிடுவே, என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...