தமிழகத்தில் உருவாகும் புழல் ஆந்திராவில் மையம் கொண்டு கரையை கடப்பது தான் வழக்கம். ஆனால், நடிகை ஸ்ரீரெட்டியின் விஷயத்தில், ஆந்திராவில் மையம் கொண்ட புழல் தற்போது தமிழகத்தில் மையம் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நடிகர், ஒரு இயக்குநர் என்று செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
இந்த நிலையில், இன்று அவர் நடிகைகள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஸ்ரீரெட்டி லீக்ஸ் என்று அவரது பதிவுகள் வைரலாகும் நிலையில், அவர் இன்று முன்னணி நடிகைகள் குறித்து பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால், தற்போது நடிகைகள் ஏரியாவிலும் பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் பதிவில், நிறைய பேர் எனக்கு மட்டும் தான் இதுபோல் தவறான விஷயங்கள் அதிகம் நடந்துள்ளது என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னுடையது மிகவும் சிறியது.
நயந்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் வெளியே சொல்ல ஆரம்பித்தால் அதிகம் தெரியும், என்று தெரிவித்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...