கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தான் பெர்யர் சொல்லும் அளவுக்கு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருந்தாலும், தனி ஹீரோயினாக அவர் முன்னணி ஹீரோக்களுடன் இன்னும் ஜோடி சேரவில்லை.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சினிமாவுக்கு வந்ததுக்குப் பிறகு கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறதே இல்லை. எப்போ அமையுதோ அப்போ தாராளமாக கல்யாணம் பண்ணிக்குவே, என்று கூறியிருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் தமிழ் பெண்களுக்கு மரியாதையும் கிடைப்பதில்லை, சரியான வாய்ப்பும் கிடைப்பதில்லை, என்ற தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...