தமிழக அரசியல் நிலவம் குறித்து அவ்வபோது ட்விட்டரில் கருத்து தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன், அரசியலில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அவரும் தனது நற்பனி மன்ற நிர்வாகிகளுக்கு அவ்வபோது சில கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனில் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசினார்.
ரஜினி தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து சூசமாக தெரிவித்த பிறகு, அவரையும் விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...