திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ திகில் படம் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது.

‘மதுர’, ‘சாக்லெட்’, ‘அரசாங்கம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மாதேஷ், இயக்கியிருக்கும் ’மோகினி’ படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு லண்டன், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரிஷா மோகினி மற்றும் வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் திரிஷா நடிக்க தொடங்கினாலும், ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பாராம். அதேபோல் நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து பேய் படங்களில் நடிப்பாராம்.

தனது சொந்த வாழ்க்கையில் இதுவரை எந்த பேய் அனுபவத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், திரிஷாவுக்கு பேய் மீது நம்பிக்கை இருக்கிறதாம்.



அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...