தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். ‘நாம் சபானா’ படத்தில் நடித்த பிறகு இந்தி சினிமாவில் டாப்ஸிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது.
’முல்க்’, ’மேன் மர்ஷியான்’, ’தட்கா’, ’பத்லா’ உள்ளிட்ட பல இந்திப் படங்களில் நடித்து வரும் டாப்ஸிக்கும், டென்மார் நாட்டை சேர்ந்த பேட்மிண்டர் வீரர் மத்யாசுக்கும் காதல் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக மும்பை நகரில் வலம் வந்தார்கள்.

இந்த நிலையில், டாப்ஸிக்கும், மத்யாசுக்கும் ரகசியமாக் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் டாப்ஸி மற்றும் மத்யாசின் குடும்பத்தார் மட்டுமே கலந்துக் கொண்டார்களாம்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...