திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறித்ததாக பிரபல நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், தற்போது அந்த நடிகை குறித்து யாரும் அறியாத தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் குடும்பத்தோடு கைதான நடிகை ஸ்ருதி, கடந்த மார்ச் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது தான் கைது செய்யப்பட்டது குறித்து பேட்டி அளித்துள்ள நடிகை ஸ்ருதி, நான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை, அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விசாரணையின் போது தன்னை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்த போலீசார், அதனை வைத்து தன்னை மிரட்டினார்கள், என்றும் தெரிவித்திருக்கிறார்.
உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால், இந்த வழக்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து விடுவோம், என்று மிரட்டியதோடு, தன்னை விசாரிக்க வரும் போலீசாரும் தன்னை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் ஸ்ருதி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...