Latest News :

ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளான விஜய்! - காரணம் சொன்ன பிரபல நடிகர்
Wednesday August-01 2018

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். நடிப்பு மட்டும் இன்றி சமூக விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர், தனது படங்களிலும் சமூக கருத்துக்களை பேசி வருகிறார்.

 

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தில் அரசியல், விவசாயம் என சமூகத்திற்கு தேவையான பல விஷ்யங்கள் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விஜய் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், சினிமாவை ஆழ்வது போல அவர் தமிழ்நாட்டையும் ஆல்வார் என்றும் நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

 

Radha Ravi and Vijay

 

‘சர்கார்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வரும் ராதாரவி, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசுகையில், “விஜய் இன்னும் 5 வருடங்களில் அரசியலுக்கு வர வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதே தைரியமாக பல விஷயங்களை செய்தவர் விஜய். அதனால் தான் அவரிடம் எதிர்ப்பை சம்பாதித்தார். 

 

நீங்கள் புரட்சித்தலைவரை போல நிச்சயமாக வருவீர்கள். அதற்காக அவரிடம் இருக்கும் சில குணங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். திரையுலகை ஆள்வது போல தமிழ்நாட்டையும் விஜய் ஆழ்வார்.” என்று தெரிவித்தார்.

Related News

3154

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery