தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இல்லை என்றாலும், சொகுசு கார், ஆடம்பரமான வீடு என்று முன்னணி ஹீரோயின்களுக்கான சகல வசதிகளுடன் வாழ்பவர் ராய் லட்சுமி. அரண்மனை, மங்கத்தா ஆகிய படங்கள் மூலம் ராய் லட்சுமியின் தமிழ் மார்க்கெட் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை
இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு அமையாத நிலையில், ’ஜூலி’ படம் மூலம் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க, பாலிவுட்டிலாவது ஜெயிக்கலாம் என்ற நம்பிக்கையில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் பாலிவுட்டிலும் சரியான வாய்ப்பு இல்லாமல் ராய் லட்சுமி திணறுகிறார்.
இந்த நிலையில், தனது உதட்டை அழகுப் படுத்துவதற்காக பிளாஷ்டிக் சர்ஜரி செய்துக்கொண்ட ராய் லட்சுமி, தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு புதிய தோற்றத்தையும் பொலிவையும் பெற்றிருக்கிறார்.
ராய் லட்சுமியா இது! என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது முகத்தோற்றம் மாற்றமடைந்துள்ளது.
தற்போது தனது புதிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வரும் ராய் லட்சுமிக்கு, இப்போதாவது நல்ல பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
Bangalore it is 😬the place where i belong ! my next venture announcing today stay tune to know what’s coming up ! ☺️ Very excited to share it with u all soon 🤗😘❤️ pic.twitter.com/T5jL67tx2s
&mdas h; RAAI LAXMI (@iamlakshmirai) July 30, 2018
Be your own kind of beautiful💖 pic.twitter.com/vMDo2D3E1S
&mdas h; RAAI LAXMI (@iamlakshmirai) July 18, 2018
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...