கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2, தற்போது 40 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முதல் சீசனைப் போல இரண்டாம் சீசன் மக்களை கவரவில்லை என்றும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கருத்துகள் நிலவி வருகிறது.
மேலும், மிட் நைட் என்ற தலைப்பில் டிவி-யில் ஒளிபரப்ப முடியாத காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாலும், அதற்காகவே பெண் போட்டியாளர்கள் சிலர் அறைகுறை ஆடையில் இருப்பதாகவும் புகாரும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் முதல் சீசனின் போட்டியாளரான நடிகர் வையாபுரி, இரண்டாம் சீசன் பிக் பாஸ் குறித்து கருத்து கூறுகையில், மக்கள் மத்தியில் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர். அடைகளை குறைத்து அணிந்து நிகழ்ச்சிகளில் தோன்றுவதால் பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி விட முடியாது, என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு போட்டியாளர் மஹத்தை பிடிக்கவில்லை, என்று கூறியவர், ஜனனி அல்லது ரித்விகா இருவரில் ஒருவர் தான் பிக் பாஸ் 2 டைடிலை வெல்வார்கள், என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...