தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை தேனி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகி செல்வம் என்பவர் கலந்துக் கொண்டார். ஆனால், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை பதவியில் இருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நிர்வாகி செல்வம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செல்வத்தின் தற்கொலை சம்பவம் அப்பகுதி ரஜினி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நிர்வாகிகள் கூட்டத்தில் செல்வத்தை அவமானப்படுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...