Latest News :

கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி!
Saturday August-11 2018

கேரளாவில் பெய்து வரும் தொடர் கன மழையால் அங்கு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பல இடங்களில் மன் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. மேலும், இதுவரை மழை வெள்ளத்தால் பலியாணவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் நிவாரணம் நிதி அறிவித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்கள்.

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்ததை அறிந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, இருவரும் இணைந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 வழங்குகிறார்கள்.

Related News

3238

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery