Latest News :

தற்கொலை விளையாட்டால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!
Thursday August-24 2017

‘ப்ளூவேல்’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்கொலை விளையாட்டு எனப்படும் இது ஆன்லைனில் விளையாடப்படுகிறது. ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு டாஸ்க்குகளை செய்யும் போட்டியாளர்கள் இறுதியில் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிப்பது தான் இந்த விளையாட்டின் இறுதி டாஸ்க்காம்.

 

உலக நாடுகளில் இருந்த இந்த விளையாட்டு மோகம், தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வர, இந்தியாவில் சிலர் இந்த விளையாட்டால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், இந்த தற்கொலை விளையாட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷையும் பாதித்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரின் குடும்ப நண்பர் ஒருவர், இந்த விளையாட்டில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த சிலர் அவரை காப்பாற்றி விட்டார்களாம். இருந்தாலும், இந்த சம்பவம் ஐஸ்வர்யா ராஜேஷை பெரிதும் பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் மிகுந்த சோகத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related News

325

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

Recent Gallery