தொடர் கன மழையால் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
தமிழ் திரையுலை சேர்ந்த பலர் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியொர் ஏற்கனவே கேரளாவுக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகை ரோஹினி கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...