தொடர் கன மழையால் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரளாவுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.
தமிழ் திரையுலை சேர்ந்த பலர் கேரளாவுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியொர் ஏற்கனவே கேரளாவுக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், நடிகை ரோஹினி கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...