’என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜபாண்டி, அரவிந்த்சாமியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கும் செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இதற்கிடையே, இப்படத்தில் ஹீரோயினாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வித்தியாசமான இப்படத்தின் கதையை கேட்டவுடன் அரவிந்த்சாமி ஓகே சொல்லியிருக்கிறார். அதைப்போல ரெஜினாவும் இப்படத்தின் கதையை கேட்டதும் எந்தவித தயக்கமும் இன்றி உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதற்காக சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...