திரைப்பட இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
‘காமராசு’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி தயாரித்திருக்கும் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார். இவர் ‘அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்!’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் வெளியீட்டு விழா சமீபத்தில் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...
காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...
ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...