திருமணம் செய்துகொள்ளாமல் நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து ஆழ்ந்து வந்த நடிகை கெளதமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிவாதாக அறிவித்தவர், அதற்கான காரணம் என்னவென்று கூறவில்லை. மேலும், தன்னை பா.ஜ.க-விலும் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், கெளதமி மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. தினமும் கமலுடன் போனில் மணிக்கணக்கில் பேசி வரும் கெளதமி, கமலுடன் மீண்டும் இணைய முடிவ் எடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள கெளதமி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்க பதிவில், ”முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள், நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...