திருமணம் செய்துகொள்ளாமல் நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து ஆழ்ந்து வந்த நடிகை கெளதமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிவாதாக அறிவித்தவர், அதற்கான காரணம் என்னவென்று கூறவில்லை. மேலும், தன்னை பா.ஜ.க-விலும் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில், கெளதமி மீண்டும் கமலோடு இணைந்து வாழ முடிவு எடுத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றது. தினமும் கமலுடன் போனில் மணிக்கணக்கில் பேசி வரும் கெளதமி, கமலுடன் மீண்டும் இணைய முடிவ் எடுத்துள்ளார் என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள கெளதமி, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்க பதிவில், ”முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள், நாய்கள் குரைக்கும். நான் விலகி வந்துவிட்டேன். எல்லோரும் அவரவர் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ளதான் வேண்டும். எது முக்கியமோ அதை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...