விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ஹீரோவை அறிவித்துள்ளது.
‘மெர்சல்’ உள்ளிட்ட பல பெரிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம், அடுத்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியான ஹேமாருக்மணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...