விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ஹீரோவை அறிவித்துள்ளது.
‘மெர்சல்’ உள்ளிட்ட பல பெரிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம், அடுத்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியான ஹேமாருக்மணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...