விஜயின் ‘மெர்சல்’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தின் ஹீரோவை அறிவித்துள்ளது.
‘மெர்சல்’ உள்ளிட்ட பல பெரிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம் நிறுவனம், அடுத்து சந்தானத்தை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை முதன்மை அதிகாரியான ஹேமாருக்மணி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படம் பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...