கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயந்தாரா, சொந்தமாக தயாரித்து நடித்துள்ள ‘அறம்’ படம் ரிலிஸாக முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களில் புரோமோஷன்களில் கூட கலந்துக்கொள்ளாத நயந்தாரா, தனது கொள்கையை மாற்றிக் கொண்டு தற்போது ‘அறம்’ படத்தின் புரோமோஷன்களில் கலந்துக் கொண்டாலும் அப்படத்திற்கு விமோச்சனம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே நயந்தராவின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கோலமாவு கோகிலா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு, ஹன்சிகா நடித்து இன்னும் ரிலிஸாகமல் இருக்கும் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைக்கிறார். ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...