பிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஜீ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் அம்பத்தூரில் உள்ள ஜாய்ண்ட் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் வசிக்கும் பகுதியில் சுமார் ரூ. 150 கோடி முறைகேடு சம்மந்தமாக தட்டி கேட்ட போது, அவரை வெளி ஆட்கள் மூலம் மிரட்டியதோடு, ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.
மேலும், சின்னத்திரையில் நிகழ்ச்சி தொடர்பாளராக பணியாற்றியதை கேவலமான வார்த்தையில் பேசியும் திட்டியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு தனது புகார் மனுவில் லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...