பிரபல குணச்சித்திர நடிகையான லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது நடிப்பதை குறித்துக் கொண்டு திரைபடங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஜீ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் அம்பத்தூரில் உள்ள ஜாய்ண்ட் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
லஷ்மி ராமகிருஷ்ணன் வசிக்கும் பகுதியில் சுமார் ரூ. 150 கோடி முறைகேடு சம்மந்தமாக தட்டி கேட்ட போது, அவரை வெளி ஆட்கள் மூலம் மிரட்டியதோடு, ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.
மேலும், சின்னத்திரையில் நிகழ்ச்சி தொடர்பாளராக பணியாற்றியதை கேவலமான வார்த்தையில் பேசியும் திட்டியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமாறு தனது புகார் மனுவில் லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...